திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்பிக்கள் சிலர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாலும், திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு உள்ளிட்ட காரணங்களால் இரு மசோதாக்களும் நிறைவேறும் என்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
Read more