49a7c650-d80a-11f0-b67b-690eb873de1b

உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மீது கௌசல்யா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த வழக்கில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு திமுகவின் பதில் என்ன?
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest