ஒரே சூழல் மண்டலத்தில் வளரும் உயிரினங்களில் காணப்படும் இந்த மீள்திறனும் பாதிப்புக்குள்ளாகும் தன்மையும், காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தக் காட்சி இந்தியாவின் வளமான கடல் பல்லுயிர்ப் பெருக்கத்தின் அடையாளமாக விளங்கும் அதே வேளையில், கடலின் ஆரோக்கியம் குறித்த ஒரு பெரும் எச்சரிக்கையாகவும் உள்ளது என சிஎம்எஃப்ஆர்ஐ-யின் இயக்குநர் டாக்டர் கிரின்சன் ஜார்ஜ் கூறியுள்ளார்.
Read more