நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தேர்தல் பரப்புரையில் அதிகாரத்தை ருசிக்காத விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார வலியைப் பிரதிபலிக்கும் வகையில், ‘அடுத்த வேளை சோத்துக்கு இல்ல.. அடகுவைக்க பணமும் இல்ல’ என்ற பாடலைப் பாடி அனைவரையும் நெகிழச் செய்தார்
Read more