திருநெல்வேலி மாவட்டம் மருகால்தலையில் உள்ள பூலுடையார் சாஸ்தா கோயில், 800 ஆண்டுகால பழமையான வரலாறும் வியப்பூட்டும் ஐதீகமும் கொண்ட தலமாக விளங்கி வருகிறது. சுரைக்காய் கொடி இடறியதால் சாஸ்தா சிலை சேதமடைந்ததாக நம்பப்படும் காரணத்தால், இக்கோயிலின் பக்தர்கள் தலைமுறை தலைமுறையாக சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதில்லை.
Read more