கிராமங்களில் வசிப்பவர்கள், குளிர்சாதனப் பெட்டி வசதி இல்லாதவர்கள் தக்காளி விரைவாக அழுகி விடும் பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்கின்றனர். இருப்பினும், நம் முன்னோர்கள் குளிர்சாதனப் பெட்டி இல்லாமலேயே பல நாட்களுக்குக் காய்கறிகளைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தனர். அந்த பழமையான முறையை நாமும் தெரிந்துகொள்ளலாம்.
Read more