தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியால், பாஜகவின் திட்டங்களை பட்டியலிட முடிந்ததா என்று முதலமைச்சர் வினவினார். சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தவர் ஈபிஎஸ் என்றும், அதற்கு துணை போனவர் அன்புமணி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest