34 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேரில் வீதி உலா வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. நெல்லையப்பர், காந்திமதி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் தேரை இழுத்தனர்.
Read more