திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில், மார்ச் 2 இரட்டை கொலை சம்பவத்தில் நீதி கிடைக்காததை எதிர்த்து 290வது வாக்குச்சாவடியில் 969 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். இருப்பினும், சீலா என்ற பெண் மட்டும் வந்து தனது வாக்கை பதிவு செய்தது கவனத்தை ஈர்த்தது.
Read more