HYP_5794958_cropped_03032026_113952_609503132_1793189299513780_1-1200x800-1

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் உற்சவரை தங்கத்தேரில் வைத்து உலாவர செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் உலாவை நடத்தலாம். மேலும் ரூ.20,000 தொகையை கோவிலில் நிரந்தர முதலீடாக செலுத்தினால், ஆண்டுக்கு ஒரு நாள் தாங்கள் விரும்பும் நாளில் தங்கத்தேர் உலா நடத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest