supreme-court-2026-01-a5a61c6eb78a83ef93bf029673ef6669-3x2-1

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், தற்காலிக தீர்வுகள் பல ஆண்டுகளாக சிக்கலாகவே இருந்து வருகின்றன என குறிப்பிட்ட நீதிபதிகள், நிரந்தர கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களே தேவை என வலியுறுத்தி வழக்கின் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest