எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், அதனை தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பகிர்ந்துள்ளார்.
Read more