நாமக்கல் மாவட்டத்தில் 50 இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து தொழுகை முடிந்து, ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
Read more
Connecting World..!
நாமக்கல் மாவட்டத்தில் 50 இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து தொழுகை முடிந்து, ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
Read more