நாட்டில் போலி ரேஷன் கார்டுகளையும், தகுதியற்ற பயனாளிகளின் பெயர்களையும் நீக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி சரிபார்பை முடிக்காதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். | eKYC Update Mandatory for Ration Card Holders Ahead of Deadline
Read more