விருதுநகர் மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை…. மூடிக்கிடக்கும் ஆலைகளில் பணிபுரிந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கும் பெண் தொழிலாளர்கள்!
Read more