HYP_5837393_cropped_07052026_160042_image_search_1778149450627_1-1200x800-1

கொங்கு மண்டலம் மற்றும் தென் தமிழக பகுதிகளில் வரும் நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிரிஷ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மே 14-ம் தேதி வரை நிலவும் வானிலை சூழ்நிலை மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest