HYP_5876286_cropped_16082026_132443_file_0000000062808208a53ed_2-1200x800-1

1921 முதல் 1926ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அவரது பதவிக்காலம் நிர்வாக மாற்றங்கள் மற்றும் சமூகநீதியை நோக்கிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. அவரது நினைவாகவே சென்னையின் தி.நகரில் உள்ள பனகல் பூங்காவும் பெயரிடப்பட்டுள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest