AAP_Sanjay_Singh

மக்களவைத் தேர்தலுக்குப் பின், இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புது தில்லியில் போட்டியிட்டது. அதேவேளையில் ஹரியாணா மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை இவ்விரு கட்சிகளும் தனித்தனியாகவே சந்தித்தன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest