தியாகிகளை நினைவுகூரும் வகையில், ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கமாக உள்ளாது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
Read more