முன்பு பல கிராமங்களில் சாலைகள் இல்லாத சூழலே இருந்தது. ஆனால் இன்று நல்ல சாலைகள் இருப்பதால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கார், பேருந்து மூலம் எளிதாக பயணிக்க முடிகிறது. இன்றைய சூழலில் இந்தியா போக்குவரத்து துறையில் அதிக அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அந்தவகையில் இந்திய ரயில்வே துறையும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
Read more