உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திதர்வாடா கிராமம் அமைந்துள்ளது. இரவில் வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைப்பதால் கிராம மக்கள் சிலர் வீதியோரம் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். அப்போது, இரண்டு பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. திடீரென அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி வந்து, வானத்தை நோக்கி கண்டபடி சுட்டுள்ளார்.
Read more