
கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் ஒரு கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். பாலக்காட்டில் இருக்கும் அவரது கணவர் மற்றும் கிராம மக்களிடம் பிபிசி பேசியது. அவர்கள் நிமிஷா வழக்கு குறித்துக் கூறுவது என்ன?
Read more