HYP_5829484_cropped_20042026_165958_10963117611714157839_water_1

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest