வானில் தோன்றிய பல வண்ணங்களையும் விதவிதமான வடிவங்களையும் பார்த்து அங்குள்ள மக்கள் ஆச்சரியப்பட்டனர். சிலர் இது வேற்றுக்கிரகவாசிகள் வேலை எனக் கூறினர். அதை பார்த்த அனைவரும் வானில் தோன்றிய அந்தக் காட்சி கொஞ்சம் பயமூட்டும் வகையில் இருந்ததாக கூறியுள்ளனர்.
Read more