TRB-2026-02-9819a3186555344dc57fc96528498fcc-3x2-1

தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025-ஆம் ஆண்டில்   நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 நபர்களில் இருந்து 4213 நபர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய விழாவில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest