நம் நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு கோடிக்கணக்கான எண்ணங்கள் இருக்கும். அனைவரும் ஒரே எண்ணத்தைக் கொண்டிருப்பது மிகவும் கடினம். ஆனால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, நாடு முழுவதும் ஒன்றுபட்டது. அனைவரும் ஒரே நோக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த நிலை ஏன் ஏற்பட்டது? அனைவரும் ஏன் ஒரே மாதிரி சிந்தித்தார்கள்?
Read more