kodaikanal-2026-03-88726d0c356807440b028a71f38db7c1-1200x800-1

கிளாவரை, போலூர், கூக்கால், கீழான வயல், அக்கறைக்காடு ஆகிய மேல்மலை கிராமங்களில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை கோரியுள்ளனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest