bird-flu-2026-03-9fb3f6603101608a20805cd435e7dc5a-1200x800-1

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெரிய ஏரி வயக்காடு பகுதியில் இயங்கிவரும் கோழிப்பண்ணையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளை வளர்க்கின்றனர். அதில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கோழிகள் கொத்து கொத்தாக செத்துக் குவிந்து வருவதாக தெரிகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest