Governor-Arlekar-2026-07-7da764e399b3f38b66af2a2befd5df1e-1200x800-1

தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் சிறந்தவர்களை உருவாக்குவதே, அடிமைகளை அல்ல என பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் கோவையில் பேசினார். காலனித்துவ சிந்தனையை ஒழிக்க புதிய கல்விக் கொள்கை அவசியம் என்றார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest