தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. சுமார் 30 ஆயிரம் பேர் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு மையங்கள் மற்றும் வீடு தேடிச் சென்று வாக்கு சேகரிக்கும் முறை உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
Read more