
தமிழ்நாட்டில் கோவில்களின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை எடுத்து கல்லூரிகள் கட்டுவது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி கேள்வியெழுப்பியது, தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர் யார் தெரியுமா?
Read more