தென் மாவட்டங்களின் அடையாளமாக திகழும் பனை மரம், இயற்கை அழகின் ஒரு பகுதி மட்டுமல்லாமல், மக்களின் பொருளாதாரம், ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் அரிய செல்வமாகும். எனவே, இந்த மரங்களை பாதுகாத்து வளர்ப்பதும், அதன் பயன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest