HYP_5824872_cropped_11042026_175137_tamilnewyearchithiraikanik_1-1200x800-1

தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்கள் ‘கனி காணுதல்’ என்ற பாரம்பரிய சடங்கை கடைப்பிடிக்கின்றனர். புத்தாண்டு அதிகாலையில் முக்கனிகள், நாணயங்கள், வெற்றிலை, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களை முதலில் காண்பது ஆண்டு முழுவதும் செல்வம், நலன் மற்றும் நேர்மறை ஆற்றல் நிலைக்க உதவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest