முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி சுப்ரதா குப்தாவை தனது ஆலோசகராக நியமித்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் மாநில அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read more