Mark-communist-2026-05-6c84ababba3c528d3b579aff8d7f212f-1200x800-1

தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது என்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆளுநர் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவும்தான் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest