20f402a0-9f39-11f0-b741-177e3e2c2fc7

திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண்ணை, இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest