HYP_5843289_cropped_20052026_141005_images_20241105t130149371__1-1200x800-1

நெல்லை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் மற்றும் மாலை வரை பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest