இந்தியா பல்வேறு மரபுகளும் நம்பிக்கைகளும் கொண்ட ஒரு பூமி. இங்கு பலவிதமான பழக்கவழக்கங்களும் சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் அத்தகைய மரபுகளில், பெண்கள், குறிப்பாகத் திருமணமான பெண்கள், வளையல்கள் அணிவதும் ஒரு முக்கியமான மரபாக உள்ளது. இத்தகைய பாரம்பரியமிக்க வளையல் அணியும் வழக்கம் எப்போது தொடங்கியது என்பது உங்களுக்கு தெரியுமா?
Read more