சந்தையில் சூரியகாந்தி பூக்களுக்கு விலை குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, திருநெல்வேலி அருகே உள்ள விவசாயி ஒருவர் தனது தோட்டத்தையே போட்டோஷூட் மையமாக மாற்றியுள்ளார். மொபைல், கேமரா, வீடியோ படப்பிடிப்புக்கு கட்டணம் நிர்ணயித்து, புதுமையான முறையில் வருமானம் ஈட்டும் அவரது முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.
Read more