சட்டசபை தேர்தலை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை–மதுரை மற்றும் மதுரை வழியாக நாகர்கோவில் இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. முன்பதிவில்லா மெமு ரயில் உட்பட பல்வேறு சேவைகள் இயக்கப்பட்டு, முக்கிய நிலையங்களில் நின்று பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Read more