Untitled-design-2026-08-31T092342.348-2026-08-d84165d4097fc665b1724cd3d9b623ba-1200x800-1

சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் உருவான பின்னணியில் 1876-78ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் வரலாறு உள்ளது. பசியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக இந்தக் கால்வாய் கட்டப்பட்டது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest