5d313e10-d4b6-11f0-b982-970794f4e7b7

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டையொட்டி, மக்களவையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோதி விவாதத்தை தொடங்கி வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்கிழமை மாநிலங்களவையிலும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest