“மே 4-இல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வலிமையை உலகம் உணரும் முடிவு வரும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “யார் என்ன அவதூறுகளை பரப்பினாலும் பொருட்படுத்த வேண்டாம்” என்றும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest