வள்ளியூர் பகுதியில் காதலர் தினத்தை முன்னிட்டு டீக்கடை உரிமையாளர் ஜெயக்குமார், பிப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு ஒரு டீயை வெறும் 1 ரூபாய் விலையில் வழங்கும் சலுகையை அறிவித்துள்ளார். சுத்தமான பசும்பாலும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் டீ அனைவரும் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
Read more