ஒரு காலத்தில், இதே 1 ரூபாய்க்கு மிக அற்புதமான மதிப்பு இருந்தது. நமது தாத்தா பாட்டிகளும், கொள்ளுத் தாத்தா பாட்டிகளும் அந்த ஒரு ரூபாயைக் கொண்டு தங்கள் வீட்டிற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. காலம் மாறிவிட்டது, சந்தையில் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. நாம் சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எப்படி இருந்தன என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
Read more