இன்றைய கிரீஸ் முதல் இந்தியாவின் வடபகுதி வரை ஒரு பேரரசை நிறுவிய அலெக்சாண்டரை உலகம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. உலகின் பாதியை வெல்ல அலெக்சாண்டருக்கு உதவியவர்கள் அவரது வீரர்கள்தான். இருப்பினும், அலெக்சாண்டரின் படையில் இருந்த வீரர்களின் வழித்தோன்றல்கள் இந்தியாவில் உள்ள இந்தச் சிறிய கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராமம் என்ன? அது எங்கே அமைந்துள்ளது? அந்தக் கிராமத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
Read more