urban-train-2026-07-c932415afa2441b8e0673db672d7c9b9-1200x800-1

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார இரயில் வழித்தடத்தில் ஜூலை 5 மற்றும் ஜூலை 12 ஆகிய தேதிகளில் இரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இருமார்கங்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 03.30 வரை மின்சார இரயில் சேவை ரத்து செய்யப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest