WhatsApp_Image_2022_05_10_at_5_46_47_PM__2_

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது.

தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை படி,

நாளை வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் பெய்யலாம்.

மழை
மழை

சென்னை

இன்று ஓரளவு மேகமூட்டம், இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை ஓரளவு மேகமூட்டம், இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகிற செப் 22, 23 தேதிகளில், ஓரளவு மேகமூட்டம், லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு.

வருகிற செப் 24, 25 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம், லேசான மழைக்கு வாய்ப்பு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest