e29976d0-953c-11f0-b391-6936825093bd

நிஜாமின் அரசின் கடைசி பிரதமராக மிர் லைக் அலி பணியாற்றினார். ‘ஆபரேஷன் போலோ’ முடிந்தபின், இந்தியப் படைகள் அவரை ஹைதராபாத்தின் பேகம்பேட்டையில் வீட்டுக் காவலில் வைத்தன. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது குடும்பத்துடன் நாட்டின் எல்லையைத் தாண்டி, பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பினார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest