உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் என்ற பெருமைக்குரியவர் அனிதா சௌத்ரி. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்து தங்கள் சொந்தக் காலில் நிற்க உத்வேகம் கொடுத்துவந்த அனிதா கடந்த 4ஆம் தேதி இரவு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோதே மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
Read more